!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கரிச்சான் குருவிகளின் பாடல் | Song of Drongo ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, November 16, 2020

கரிச்சான் குருவிகளின் பாடல் | Song of Drongo

இன்று விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இரு மழைக்கு இடையிலான இடைவெளியில், வீட்டை விட்டு வெளியே வந்தால், அசோக மரத்தின் உச்சியிலே இரு கரிச்சான் குருவிகள் ஜோடியாக அமர்ந்து உரக்கப் பாடிக்கொண்டிருந்தன. அதன் பிறகு ஒரு கரிச்சான், நம் வீட்டுக் கிறிஸ்துமஸ் மரத்தில் அமர்ந்து, அங்கிருந்த காக்கையை விரட்டியது. 

No comments: