!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> சௌந்தர்ய லஹரி - 28 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, March 03, 2022

சௌந்தர்ய லஹரி - 28 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் இருபத்து எட்டாவது ஸ்லோகம். திருநீலகண்டனின் கழுத்திலேயே ஆலகால விஷத்தைத் தடுத்தி நிறுத்திய அம்மையின் தாடங்க மகிமையை இந்தப் பாடல் போற்றுகிறது. இதை எளிய தமிழில் மதுமிதா விளக்குவதைக் கேளுங்கள்.

No comments: