!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> திருச்செந்தூர் முருகன் கோவில் | Tiruchendur Murugan Temple ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, March 29, 2022

திருச்செந்தூர் முருகன் கோவில் | Tiruchendur Murugan Temple

திருச்செந்தூருக்குச் சென்றோம். மகனுக்கு மொட்டை போட்டு, முடி காணிக்கை செலுத்தினோம். கடலில் குளித்தோம். நாழிக்கிணற்றில் குளித்தோம். அருள்மிகு சுப்பிரமணியசுவாமியைத் தரிசித்தோம். கடற்கரையில் புதையல் தேடுவோரையும் கண்டோம். இதோ ஒரு சிறு தொகுப்பு.

No comments: