!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> நூல் மேல் சைக்கிள் ஓட்டுவது எப்படி? - கண்டியூர் கே.எஸ்.இராமன் நேர்காணல் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, March 21, 2022

நூல் மேல் சைக்கிள் ஓட்டுவது எப்படி? - கண்டியூர் கே.எஸ்.இராமன் நேர்காணல்

என் சித்தப்பா கண்டியூர் கே.எஸ்.இராமன், தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே வசிப்பவர். விவசாயத்திலும் வணிகத்திலும் வெற்றிக் கொடி கட்டியவர். தமிழ் இலக்கியப் பாடல்கள் பலவற்றை அழகுறச் சொல்லக் கூடியவர். நூல் மேல் சைக்கிள் ஓட்டுவது எப்படி என்று விளக்குகிறார். அவருடன் ஒரு நேர்காணல்.

Kandiyur KS Raman Interview on his life and works.

No comments: