!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மகராசர் காமராசர் - மூன்று மெட்டுகளில் ஷைலஜாவின் குரலிசை ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, October 02, 2020

மகராசர் காமராசர் - மூன்று மெட்டுகளில் ஷைலஜாவின் குரலிசை

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவுநாள் இன்று. தமக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த அந்த அற்புத மனிதரின் நினைவைப் போற்றுவோம்.



 மகராசர் காமராசர் என்ற தலைப்பில் நான் எழுதிய பாடலை, பெங்களூரில் வசிக்கும் எழுத்தாளர் ஷைலஜா, மூன்று மெட்டுகளில் பாடியுள்ளார். அதை இன்று கேட்டு மகிழுங்கள்.



 

No comments: