!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> வழி தவறிய வண்ணத்துப்பூச்சி ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, October 08, 2020

வழி தவறிய வண்ணத்துப்பூச்சி

இரவு எட்டு மணி இருக்கும். நம் வீட்டு வாசலில் ஒரு வண்ணத்துப்பூச்சி, சுவரின் மீது படபடத்தது. வழி தவறியது போலும். இருளில் செல்வதற்குத் தெரியாமல், குழல் விளக்கின் அருகில் அலைபாய்ந்தது. பின்னர், ஒரு பையின் பின்னே அடைக்கலம் புகுந்தது. சற்றே நெருங்கிப் பார்த்தேன். அதன் மேனி, ஒரு புது வகை அழகுடன் இருந்தது.



 

No comments: