!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> செம்பருத்தி இலையில் செங்குளவி | Ropalidia marginata | Red Paper Wasp ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, October 09, 2020

செம்பருத்தி இலையில் செங்குளவி | Ropalidia marginata | Red Paper Wasp

நம் வீட்டைச் சுற்றிலும் பல்வேறு பூச்செடிகளிலும் செங்குளவிகள் சுறுசுறுப்பாக வலம் வருகின்றன. எந்தச் செடியையும் நெருங்கவே அச்சமாக இருக்கிறது. அண்மையில்தான் பக்கத்தில் ஒருவரின் இரு கைகளிலும் செங்குளவி கொட்டியது. நான்கு நாள்கள் வலியால் துடித்தார். இப்படிக் குளவி கொட்டினால் வெங்காயச் சாறு அல்லது சுண்ணாம்பைப் பூச வேண்டும் என்று கற்றுக்கொண்டோம். இங்கே செம்பருத்தி இலையில் இரு செங்குளவிகள் நடமாடுவதைப் பாருங்கள்.



 

No comments: