!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> திருப்பாவை - 5 | மாயனை மன்னு | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppavai - 5... ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, December 20, 2020

திருப்பாவை - 5 | மாயனை மன்னு | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppavai - 5...

ஒரு தீபத்திலிருந்து ஏராளமான தீபங்களை ஏற்றுவது போல், ஆண்டாளின் பாடல்களைப் பாடும் ஒவ்வொருவரும் அந்த ஜோதியை முன்னெடுத்துச் செல்கிறார்கள். வண்ண ஒளியை எண்ணங்களில் ஏற்றுகிறார்கள். இதோ செல்வி ஸ்வேதா, ஆண்டாளின் கைவிளக்கை ஏந்திப் பாடுகிறார். 'மாயனை மன்னு வடமதுரை மைந்தனை...'

No comments: