!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கவிதை மட்டும்: அண்ணாகண்ணன் தேர்ந்தெடுத்த கவிதைகள் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, December 09, 2020

கவிதை மட்டும்: அண்ணாகண்ணன் தேர்ந்தெடுத்த கவிதைகள்

கவிதை மட்டும் என்ற வாட்ஸாப் குழுவை நண்பர், இயக்குநர் ஏகம்பவாணன் நடத்துகிறார். இந்தக் குழுவில் தினந்தோறும் ஒரு தலைப்பு அறிவித்து, கவிதைப் போட்டி நடத்துகிறார். அதே போன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரை நடுவராக அறிவிக்கிறார். வரக்கூடிய கவிதைகளை அந்த நடுவரிடம் ஒப்படைத்து, சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறார். அந்த வகையில், 2020 நவம்பர் 5ஆம் நாளுக்கான கவிதைப் போட்டிக்கு என்னை நடுவராக அறிவித்தார். வரப்பெற்ற கவிதைகளைத் திறனாய்ந்து, பரிசுக்கு உரிய கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வழங்கினேன். அந்தப் பதிவு இங்கே. பரிசு பெற்றவர்களுக்குப் பாராட்டுகள். பங்கேற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

No comments: