!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> நீர்க்காகம் | Cormorant ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, December 14, 2020

நீர்க்காகம் | Cormorant

நீர்க்காகத்தை இன்று முதல் முறையாகப் பார்த்தேன். தாம்பரத்தில் நம் வீட்டுப் பின்புறம் ஓர் எல்லைக் கல்லில் வந்து அமர்ந்தது. தன் பெரிய சிறகுகளை விரித்தபடி, அதை ஆராய்ந்தபடி, அலகால் குடைந்தபடி, காலால் முகத்தைச் சொறிந்தபடி, சுற்றும் முற்றும் பார்த்தபடி இருந்தது. சாதாரணக் காகம் ஒன்று, அதைச் சற்று சீண்டிப் பார்த்தது.

No comments: