!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> திருப்பாவை - 8 | கீழ்வானம் வெள்ளென்று | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppavai - 8 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, December 23, 2020

திருப்பாவை - 8 | கீழ்வானம் வெள்ளென்று | ஸ்வேதா குரலில் | ஆண்டாள் | Tiruppavai - 8

எழுந்திராய், எழுந்திராய் என்று உறங்கும் தோழியரை மட்டுமா ஆண்டாள் எழுப்புகிறார்? உறங்கும் தமிழ்க்குடியையும் சேர்த்தே எழுப்புகிறார். அவர்தம் உள்ளத்தையும் எழுப்புகிறார். அதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக. கீழ்வானம் வெளுக்கின்றது. தேவாதி தேவனைச் சேவிப்பவர்க்கு ஆவாவென்று அருள் சிறக்கும். இதோ, செல்வி ஸ்வேதாவின் குரலில், திருப்பாவையின் எட்டாவது பாடல், கீழ்வானம் வெள்ளென்று. கேட்டு மகிழுங்கள், இணைந்து பாடுங்கள்.

No comments: