!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> குலை தள்ளிய வாழை ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, August 19, 2020

குலை தள்ளிய வாழை

குலை தள்ளிய வாழையைப் பார்ப்பது நல்ல சகுனம் என்பர். அது ஒரு பூரண நிலை. அதனால்தான் திருமண மண்டபங்களில், சுப நிகழ்ச்சிகளில் வாசலில் வாழை மரம் கட்டுகிறார்கள். மங்கலம் மிகுந்த வாழையை இன்று கண்டேன்.



 

No comments: