!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Q & A: எங்கே புத்தாக்கம்? - அண்ணாகண்ணன் பதில்கள் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, August 13, 2020

Q & A: எங்கே புத்தாக்கம்? - அண்ணாகண்ணன் பதில்கள்

தமிழ் இணையக் கழகத்தின் இணையத் தமிழ்ச் சொற்பொழிவுத் தொடரில் ‘எங்கே புத்தாக்கம்?’ என்ற தலைப்பில் உரையாற்றினேன். அதைத் தொடர்ந்து, ஆய்வாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தேன். இதில் பேராசிரியர்கள் உமாராஜ், சிதம்பரம், துரை.மணிகண்டன், மென்பொருளாளர் நீச்சல்காரன், யாழ்பாவாணன், எட்வர்டு பாக்கியராஜ், ஆய்வு மாணவர் தமிழ் பாரதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்தக் கேள்வி - பதில் அமர்வை, இந்தப் பதிவில் காணலாம்.



 09.08.2020 அன்று இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு Teamlink செயலி ஊடாக இந்த அமர்வு தொடங்கி நடைபெற்றது.



 நன்றி: முனைவர் துரை.மணிகண்டன், தமிழ் இணையக் கழகம்



 

No comments: