!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Butterfly - 15 | வண்ணத்துப்பூச்சி - 15 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, August 20, 2020

Butterfly - 15 | வண்ணத்துப்பூச்சி - 15

Two butterflies in a single grass.



இன்று மாலை ஒரு புல்லில் இரு வண்ணத்துப்பூச்சிகள் வீற்றிருக்கக் கண்டேன். அருகில் சென்றால் அவை பறந்துவிடும் என்பதால், 8 அடி தூரத்தில் நின்று படம் எடுத்தேன். அடுத்து மேலும் நெருங்கி, 6 அடி தூரத்தில் மீண்டும் படம் எடுத்தேன். அவை அசையாமல் இருக்கவே, 4 அடி தூரத்தில் நின்று மீண்டும் எடுத்தேன். அப்போதும் அவை அசையாமல் இருக்கவே, 2 அடி தூரத்தில் நின்று எடுத்தேன். காற்று அடித்துப் புல் ஆடியபோதும், அந்தப் புல்லில் எறும்பு ஒன்று ஏறியபோதும் கூட, இந்த வண்ணத்துப்பூச்சிகள் அசையவில்லை. இவற்றை யோகிகள் என அழைக்கலாமா?



 

No comments: