!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கணபதிராயன் | Lord Ganesha ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, August 22, 2020

கணபதிராயன் | Lord Ganesha

இன்று முடிச்சூர் சாலையில் சென்றபோது, ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் வாசலில் இருந்த பிள்ளையாருக்கு அப்போதுதான் அபிஷேகம் முடிந்து, அலங்காரம் தொடங்கியிருந்தது. கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவேன் எனப் பிடித்து, நின்னைச் சில வரங்கள் கேட்பேன், அவை நேரே இன்றெனக்குத் தருவாய் எனப் பாரதி கேட்பது போல், எனக்குக் கேட்க ஏதுமில்லை. எனினும் பக்தர்கள் உள்ளம் குளிர, அந்த அருட்காட்சியைப் படம் பிடித்து வந்தேன்.



 

No comments: